Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (22:33 IST)
ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது  வடகொரியா.

அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் எத்தனை முறை எச்சரித்தும் அதை பொருட்படுத்தாமல்  தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது வட கொரியா.

இந்த நிலையில், சமீபத்தில், வடகொரியாவின் அண்டை நாடும் பகைபாராட்டுகின்ற தென்கொரியாவுக்கு, அமெரிக்காவின் விமானம் தாங்கிப் போர் கப்பல் கூட்டு ராணுவப் பயிற்சிக்காக வந்துள்ளது.

இதை விரும்பாத வடகொரியா, தங்கள் நாட்டில்  இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

‘இந்த வாரத்தில் மட்டும் மட்டும் 3 ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments