Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (22:33 IST)
ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது  வடகொரியா.

அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் எத்தனை முறை எச்சரித்தும் அதை பொருட்படுத்தாமல்  தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது வட கொரியா.

இந்த நிலையில், சமீபத்தில், வடகொரியாவின் அண்டை நாடும் பகைபாராட்டுகின்ற தென்கொரியாவுக்கு, அமெரிக்காவின் விமானம் தாங்கிப் போர் கப்பல் கூட்டு ராணுவப் பயிற்சிக்காக வந்துள்ளது.

இதை விரும்பாத வடகொரியா, தங்கள் நாட்டில்  இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

‘இந்த வாரத்தில் மட்டும் மட்டும் 3 ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments