Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புச்சாவில் நடந்த படுகொலைகள் ....ஜோ பைடன் போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (23:00 IST)
ரஷ்ய ராணுவத்தினர் உக்ரைன் மீது போர் தொடுத்து வருகின்றனர். 40 நாட்களுக்கும் மேலாக இரு நாட்டு வீரர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தினரும் ஐஎன்             எஸ் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசமில்லை என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இன்று காணொலியில் அவர் உரையாற்றியதாவது:        ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்கு உதவுபவர்களை தேடிப் பிடித்துக் கொன்றது. உக்ரேன்னியர்களின் கைகால்களை வெட்டினர் ரஷ்ய ராணுவத்தினர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

இ ந் நிலையில்,உக்ரைன்    புச்சா   நகரில் உள்ள தெருக்கவில் மக்களின் உடல்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புச்சா படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை  மற்றும் உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும்,புச்சாவில் நடந்த படுகொலைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ  பைடன்  போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.     ரஷ்யாவுக்கு சி க்கை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments