Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா போர் விவகாரம்! – குவாட் மாநாட்டில் மோடி, ஜோ பைடன் ஆலோசனை!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (13:16 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இதுகுறித்து இன்று நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பில் வருடாந்திர உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ளது.

கடந்த ஆண்டு வாஷிங்டனில் இந்த மாநாடு நடைபெற்றது. ஆனால் இந்த முறை காணொலி காட்சி வாயிலாக இந்த மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் பேசிக் கொள்ள வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments