Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியர்கள் கிராமங்களை எரிக்கும் பௌத்தர்கள்

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (16:14 IST)
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வீடுகளை ராணுவ வீரர்கள், பௌத்தர்கள் எரிக்கின்றனர் என செய்திகள் வெளியாகி உள்ளது.


 

 
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வாழும் ராகினேவில் உள்ள பாதுகாப்பு படை மையங்கள் மீது போராட்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வன்முறையில் சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 
 
ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசம் சென்றுள்ளனர். ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வீடுகளை ராணுவ வீரர்கள், பௌத்தர்கள் எரிப்பது தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து வெளியேறும் இஸ்லாமியர்களும் இதே செய்தியை கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments