Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் விண்வெளி ஆய்வு தளத்தை தாக்கிய ரஷ்யா! – 3 பேர் பலி!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (09:04 IST)
உக்ரைன் மீது தொடர்ந்து போர் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது உக்ரைனின் விண்வெளி ஆய்வு மையத்தை தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 150 நாட்களை தாண்டியுள்ளது. இந்த போரில் உக்ரைன் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு தொடர்ந்து போராடி வந்தாலும், ரஷ்யாவின் கையே ஓங்கியுள்ளது. உக்ரைனில் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ரஷ்யா அந்த பகுதி மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை அளிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதேசமயம் உக்ரைன் ஆதிக்கத்தின் கீழ் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது உக்ரைனின் மைய பகுதியில் உள்ள டினிப்ரோ நகரில் உள்ள விண்வெளி ராக்கெட்டுகளை தயாரிக்கும் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments