Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (23:03 IST)
அமெரிக்க தயாரிப்பு ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

ரஷியாவுக்கும் அதன் அண்டை நாடான உக்ரைனுக்கும் 10 மாதங்களாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது.

இப்போரில் இருதரப்பிலும், இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், ராணுவவீரர்கள் பலியாகியுள்ளனர்.

ALSO READ: ரஷ்யாவின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது: உக்ரைன் அதிபர்
 
இந்த நிலையில்,உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் நிதியுதவியும், ஆயுத உதவியும் செய்து வருகின்றன.

எனவே, அமெரிக்க வழங்கிய ஏவுகணை மூலம் ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

இதில், அமெரிக்கா நாட்டு தயாரிப்பான 4 ஏவுகணைகளை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments