Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வால்மார்ட்டில் மீண்டும் துப்பாக்கி சூடு..

Arun Prasath
செவ்வாய், 19 நவம்பர் 2019 (14:20 IST)
அமெரிக்காவின் வால் மார்ட் ஷாப்பிங் மாலின் வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை, காலை 10 மணியளவில் அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தின் டங்கன் நகரில் அமைந்துள்ளது வால்மார்ட் ஷாப்பிங் மாலுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

அதில் பார்க்கிங் லாட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் சுடப்பட்டுள்ளனர் எனவும், மூன்றாவதாக துப்பாக்கியால் சுட்ட நபரே தன்னை சுட்டுக்கொண்டதாகவும் ஓக்லஹோமா போலீஸாரால் கருதப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பலியாகினர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments