Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான பாராட்டு மாநாட்டில் ஷிச்சின் பிங்கின் உரை

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (16:55 IST)
பெய்ஜிங்

புதிய ரக கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியதற்கான பாராட்டு மாநாடு 8ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. அடிப்படை சிந்தனையில் ஊன்றி நின்று, சரியான பாதையில் சென்று, பல்வேறு இடர்பாடுகளை சமாளிக்க வேண்டும் என்று ஷி ச்சின் பிங்தெரிவித்தார்.


திடீரென்று நிகழ்ந்த கடுமையான வைரஸ் பரவலை எதிர்நோக்கும் போது, ஒன்றிணைத்து, முன்னேறி, பொருளாதார வளர்ச்சியை நிதானப்படுத்தி, வாழ்க்கை மற்றும் உற்பத்தி ஒழுங்கை மீட்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பொது மக்களின் உயிரை முதல் இடத்தில் வைப்பது, சீன மக்களின் பாரம்பரியத்தையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கத்தையும் வெளிகாட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments