Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் - உக்ரைன் அதிபர்

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (12:02 IST)
உக்ரைனை விட்டு எங்கும் போகப் போவதில்லை. ரஷியாவுக்கு எதிராக இறுதிவரை உறுதியுடன் போரிடப் போவதாக சூளுரைத்துள்ளார் அதிபர் ஜெலன்ஸ்கி. 

 
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஒட்டு மொத்த தேவைக்காக உடனடியாக 250 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதுகாப்பு ,கல்விக்கு உதவ 350 மில்லியன் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அமெரிக்கா நாட்டை விட்டு வெளியேற உதவ தயாராக இருப்பதாக கூறியதற்கு உக்ரைன் அதிபர் நாட்டைவிட்டு வெளியேறப்போவதில்லை. எனக்கு தேவை ஆயுதங்கள் தான் பயணம் அல்ல என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: இந்தியா கூட்டணி தலைவர்கள் உள்பட பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்..!

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments