Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் பதுங்கி வந்த ‘புலி... நொடியில் உயிர் தப்பிய ’வாத்து ’...திரில்லிங் வீடியோ

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (19:28 IST)
உலகில் பிறந்த எல்லா வகையான உயிர்களுக்குமே உயிர்வாழ எப்படி ஒரு சூழல் உள்ளதோ அதேபோல், வயிற்றுப் பசியைப் போக்கவும் பல்வேறு நிலைகள் உள்ளன. அப்படி வயிற்றை  நிறைத்து வாழ்வதில் தான் அன்றாடமும் விலங்குகள் வேட்டையாடுவற்கும், பறவைகள் இரை தேடிப் பறக்கவும் காரணமாகிறது. 
இந்நிலையில், டுவிட்டரில் ஒரு வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஆற்றில் குதித்த புலி ஒன்று மெதுவாக நீரில் நகர்ந்து வந்து, அங்கு நீந்திக்கொண்டிருக்கும் வாத்தப் பிடிக்க அருகில் நெருங்கும் போது, அந்த வாத்து சாதுர்யமாக நீருக்குள் மூழ்கி, பின் இடப்புறமாக வெளியே வந்து தப்பித்து விடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments