Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாட்டூ மோகம்: ஊதா நிறத்தில் கண்ணீர்; பார்வை இழந்து தவிக்கும் பெண்!!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (14:35 IST)
டாட்டூ மோகத்தால் கண்ணில் டாட்டூ வரைந்த பெண்ணிற்கு பார்வை பறிபோன சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
கனடாவை சேர்ந்த 24 வயது காட் காலிங்கர் சமீபத்தில் கண்ணில் டாட்டூ போட்டுக்கொண்டார். டாட்டூ போட்டு கொண்ட பிறகு அவரது கண்ணிலிருந்து ஊதா நிறத்தில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. 
 
இதனால் மருத்துவமனையில் சிகிச்சைகாக சென்ற அவரும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கண் பெரிதாக வீங்கி இமைகள் திறக்க முடியாமல் போய் பார்வை பறிபோய் விட்டது. 
 
டாட்டூ மை கண் கார்னியாவை பாதித்துவிட்டதால், பார்வை இழப்பு நேரிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், லட்சணக்கில் பணம் செலவு செய்தும் எந்த வித பலனும் இல்லை. 
 
இறுதியாக ஒரு அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்திருக்கிறார் காலிங்கர். மேலும், இதுபோன்று பிறர் செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

சிந்தூர் என்பது ஒரு மதத்திற்கு தொடர்புடையது.. வேறு பெயர் வையுங்கள்: காங்கிரஸ்..

அதள பாதாளத்திற்கு சென்ற பங்குகள்.. கராச்சி பங்குச்சந்தையை மூட உத்தரவு..!

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை.. தீவிரவாதியா?

சில ரகசியங்களை பகிர முடியாது என மத்திய அரசு கூறியது: ராகுல் காந்தி பேட்டி..

அடுத்த கட்டுரையில்
Show comments