Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி… வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா?

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:22 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்ட நிலையில் கடந்த 18 ஆம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியை வென்றால் மட்டுமே தொடரை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால் இந்திய அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘இனிமேல் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானோடு போட்டிகள் வேண்டாம்’… ஐசிசிக்கு பிசிசிஐ அறுவுத்தல்?

‘வந்துட்டோம்னு சொல்லு’… தொடர்ந்து நான்கு வெற்றிகள்… புள்ளிப் பட்டியலில் மேலே வந்த பல்தான்ஸ்!

பௌலர்கள் அவுட் கேட்காமலேயே நடையைக் கட்டிய இஷான் கிஷான்… கிளம்பிய சர்ச்சை!

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments