Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென 500 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (10:37 IST)
பங்குச்சந்தை நேற்றைய புத்தாண்டில் சிறிய அளவில் சரிந்த நிலையில் இன்று திடீரென 500 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று காலை 9 மணிக்கு மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சுமார் 500 புள்ளிகள் சரிந்து 71,806 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 127 புள்ளிகள் சரிந்து 21,615 என்ற புள்ளிகளில் வர்த்தகம் வாங்கி வருகிறது. 
 
2024ஆம் ஆண்டு ஆரம்பமே  பங்குச்சந்தையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த ஆண்டு பங்கு சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments