Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு கார்ட்டூனை பார்த்ததும் செல்போனை தூக்கி எறிந்த ஆனந்த் மஹிந்திரா!

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (17:17 IST)
ஒரே ஒரு கார்ட்டூனை பார்த்ததும் செல்போனை தூக்கி எறிந்த ஆனந்த் மஹிந்திரா!
 பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஒரே ஒரு கார்ட்டூனை பார்த்ததும் செல்போனை தூக்கி எரிந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பல நகைச்சுவையான மற்றும் ஊக்கமளிக்கும் பதிவுகளை செய்து வருவது வழக்கம்.
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு கார்ட்டூனை பதிவு செய்து அந்த கார்ட்டூனை பார்த்ததும் செல்போனை தூர எறிந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார். அந்த கார்ட்டூனில் முதியோர் காப்பகத்தில் உள்ள சிலர் மொபைல் போனை தலை குனிந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. 
 
அவர்கள் மொபைல் போனை பிடிக்கும் போது எப்படி இருப்பார்களோ அதேபோல் உடல் வளைந்து முன்னோக்கி காணப்படுகின்றனர் என்றும் இந்த கார்ட்டூன் தனக்கு மிகுந்த மனச் சோர்வை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
செல்போனை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் வயதான பின்னர் தலைகுனிந்தவாறு இருக்கும் நிலை ஏற்படும் என்ற என்று அறிவிக்கும் இந்த கார்ட்டுனை பார்த்ததும் தான் மொபைல் போனை தூக்கி எறிந்து விட்டதாக கூறியுள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments