Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்ல நாய் செய்த ’சேட்டையால் ’ உரிமையாளர் எடுத்த முடிவு !

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (16:16 IST)
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரு விலையுயர்ந்த நாயை, அதன் உரிமையாளர் ஒருவர் தெருவில் விட்டுள்ளார். இதனால் மற்ற நாயைப் போன்று அல்லாமல் இந்த நாய் ஸ்டைலாக இருந்ததால் இதுகுறித்து தகவல் அறிந்த விலங்கு ஆர்வலர் ஷமீன் அப்பகுதிக்கு சென்றார்.
அந்த நாயை தொட்டுப் பார்த்த போது அதன் காலரில் ஒரு குறிப்பு இணைக்கப்பட்டிருந்தது. அதில் , இந்த நாய் நல்ல இனத்தை சேர்ந்தது. இதற்கு உணவும் அதிகம் தேவையில்லை. முக்கியமாக இதற்கு எந்த நோயும் இல்லை. சரியாக 5 நாட்களூக்கு ஒருமுறை குளிக்கும். ஆனால் யாரைக் கண்டாலும் குறைக்கும் .
 
மேலும், இந்த நாய் அருகில் இருந்த நாய் ஒன்றுடன் சட்ட விரோதமாக உறவு வைத்திருந்த காரணத்தால் இதை வீட்டை விட்டி வெளியேற்றினோம் என்று அதில் எழுதியிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments