Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானம் டோர் டெலிவரிக்கு அனுமதி! – அரசு அறிவிப்பால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (10:17 IST)
கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுபானங்களை டோர்டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுபானக்கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து மதுபானங்களை வாங்கி கொள்ள டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது. ஆன்லைன் செயலிகள், தளங்கள் மூலமாக உள்நாட்டு, வெளிநாட்டு பானங்களை ஆர்டர் செய்து டோர்டெலிவரியில் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments