Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ’அதை ரத்து ’செய்யனும்... யோகா குரு ராம்தேவ் பேச்சு

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (15:57 IST)
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என யோகா குரு ராம்தேவ் பேசியுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
யோகாகுரு ராம்தேவ் கூறியுள்ளதாவது :
 
தேசத்தில் வளர்ந்து வரும் மக்கள் தொகை வளர்ந்து வருகிறது. இந்துவோ , முஸ்லிமோ  2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது. அப்படி 2 குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஓட்டுநர் உரிமம், அரசு வேலை, அரசு மருத்துவ வசதிகளை எல்லாம் பறுமுதல் செய்ய வேண்டும்.  அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. எந்த சலுகையும் அரசு அளிக்கக்கூடாது அப்படி செய்தால்தான் நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments