Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.ஐ வங்கி வட்டி விகிதத்தில் புதிய மாற்றம்

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (15:13 IST)
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ  வட்டி விகிதத்தில் புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளதாவது:

7 முதல் 45 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்ததிற்கு 3% ஆகவும் 46 முதல் 179 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 3.5 % ஆகவும் வட்டியை உயர்த்தியுள்ளது.

மேலும், 180 முதல் 210 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டம் 1 ஆண்டு வரையிலான திட்டம் என அனைத்து திட்டத்திற்கும் வட்டி விகிதத்தை உயர்த்தி வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments