Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.ஐ வங்கி வட்டி விகிதத்தில் புதிய மாற்றம்

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (15:13 IST)
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ  வட்டி விகிதத்தில் புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளதாவது:

7 முதல் 45 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்ததிற்கு 3% ஆகவும் 46 முதல் 179 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 3.5 % ஆகவும் வட்டியை உயர்த்தியுள்ளது.

மேலும், 180 முதல் 210 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டம் 1 ஆண்டு வரையிலான திட்டம் என அனைத்து திட்டத்திற்கும் வட்டி விகிதத்தை உயர்த்தி வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments