Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தப்பான ஆள் வந்தா தெரு விளக்கு போட மாட்டார்.. மனைவிக்கு கம்மல் போடுவார்! – துரைமுருகன் நகைச்சுவை பேச்சு!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (09:09 IST)
காட்பாடியில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துரைமுருகன் திமுகவின் செயல்பாடுகள் குறித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காட்பாடி ஆரிய முத்துமேட்டூரில் அந்த பகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர் ”பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முக்கியமானது. கிராமங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பஞ்சாயத்து தலைவரிடம்தான் நிதி அளிக்கப்படும். சரியான நபரை தேர்வு செய்யாவிட்டால் அவர் தெரு விளக்கு போடுவதற்கு பதிலாக மனைவிக்கு கம்மல் போட்டுவிடுவார்” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உலக வங்கி $108 மில்லியன் நிதியுதவி.. இந்த நேரத்தில் இது தேவையா?

இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதட்டம்..!

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்ல.. மதவாரி கணக்கெடுப்பும் உண்டாம்.. மோடியின் ராஜதந்திரம்..!

12 வயது இந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 73 வயது முஸ்லீம் நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தவெக மோர்ப்பந்தல் அகற்றம்.. திமுக மோர்ப்பந்தலில் கை வைக்காத மாநகராட்சி ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments