Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை ஏமாற்றி பிழைக்கும் தினகரன்? அதிமுக அமைச்சர் பொளேர்!

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (18:27 IST)
சசிகலாவை டிடிவி தினகரன் ஏமாற்றி கொண்டிருக்கிறார் என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தினகரன் குறித்தும் அமமுகவை குறித்தும் பேசினார். அவர் பேசியதாவது, அமமுக ஒரு கட்சியல்ல. அது ஒரு குழு. அங்கு யாரும் இருக்கமாட்டார்கள். 
 
டிடிவி.தினகரனின் கூடாரம்  காலியாக உள்ளது. அவர் ஒரு கலப்படவாத அரசியல்வாதி. அவர் சசிகலாவை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அதை தெரிந்து அமமுகவில் இருந்து, அனைவரும் விலகி வருகின்றனர். இனி தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மட்டுமே போட்டி என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments