Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களுக்குப் பணம்.....துரைமுருகன் மீது வழக்குப்பதிவு....

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (18:47 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்-2021  வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சார செய்து வந்த நிலையில் நேற்றுடன் இப்பிரசாரமும் ஓய்ந்தது.

இந்நிலையில், இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் சட்டசபைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார் துரைமுருகன். இந்நிலையில் அத்தொகுதிக்கு உட்பட்ட குப்பத்தா மேட்டுர் பகுதிய்ல் நேற்றிரவு இரவு திமுக கோபி என்பவர் பணப்பட்டுவாட்டா செய்வதாக புகார் வந்தது. அங்கு பறக்கும்படையினர் சென்று சோதனை செய்தனர். இதில் ரூ.56 ஆயிரம் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்டது. கோபியை கைது செய்து சிறையில் அடைத்து அவர் மீது 3 பிரிவிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். காட்பாடி தொகுதி வேட்பாளர் துரைமுருகன் மீது 171இ இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments