Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (20:40 IST)
சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக பாமக குற்றம்சாட்டிய நிலையில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் எதுவும் இல்லை என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறிய அமைச்சர் கீதாஜீவன் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
காலை உணவு திட்டத்தை தொடங்கி அரசு சத்துணவு மையங்களை எப்படி மூட முயற்சிக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments