Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழி எம்.பி., வீட்டிற்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (15:47 IST)
திமுக எம்பி கனிமொழி வீட்டிற்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திமுக எம்பி கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் மர்ம நபர் ஒருவர் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கனிமொழி அலுவலக தரப்பினர் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் மர்ம நபர் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
 
 இந்தநிலையில் தூத்துக்குடியில் உள்ள கனிமொழி எம்பி வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
மேலும் கனிமொழி வீட்டில் புகுந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments