Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நேரத்தில் எனது பணிகளை முடக்க வீண்பழி.. விஜயலட்சுமி விவகாரம் குறித்து சீமான்..!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (12:09 IST)
தேர்தல் நேரத்தில் எனது பணிகளை முடக்குவதற்காகவே விஜயலட்சுமி மூலம் என் மீது வீண் பழைய சுமத்தப்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை காவல்  ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் ஆனால் தன்னை கைவிட்டு விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 
 
இது குறித்து திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தபோது ’தேர்தல் நேரத்தில் எனது பணிகளை முடக்கும் வகையில் வீண்பழி சுமத்தப்படுகிறது என்றும் உரிய விசாரணை நடத்தி என் மீது தவறு இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் என் மிது சுமத்தப்பட்டிருகும்  குற்றச்சாட்டுகளை கண்டு நான் அஞ்சவில்லை என்றும் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments