Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்குவாரி விபத்து: 17 மணி நேர போராட்டத்திற்கு ஒருவர் உயிருடன் மீட்பு!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (18:09 IST)
கல்குவாரி விபத்து: 17 மணி நேர போராட்டத்திற்கு ஒருவர் உயிருடன் மீட்பு!
நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்தில் 17 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
நெல்லையில் உள்ள கல்குவாரி ஒன்றில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததை அடுத்து அங்கு பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இதனை அடுத்து மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் களத்தில் இறங்கி ஏற்கனவே இரண்டு பேரை உயிருடன் மீட்டனர். இந்த நிலையில் 17 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மேலும் ஒருவரை உயிருடன் மீட்டதாகவும் தற்போது மீட்கப்பட்ட செல்வம் ராஜேந்திரன் மற்றும் முருகன் ஆகிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் ரூ.500 கோடி செலவில் 10 மாடி பஸ் நிலையம்.. ஆந்திர அரசு அறிவிப்பு..!

2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?

மீண்டும் ரூ.70,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு..!

முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்.. அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments