Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி தேர்வில் செல்போன் வைத்திருந்த நபர்,,,போலீஸார் விசாரணை

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (00:03 IST)
இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வில் செல்போன் வைத்திருந்த ஒருவர் சிக்கினார்.

இன்று தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு நடைபெறதும் இதில்,1,82, 285 பேர் தேர்வு எழுதவில்லை. சுமார் 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94, 878 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர் என டிஎன்.பி.எஸ்.சி ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்வின்போது, செல்போன் வைத்திருந்த சங்கர் என்பவர் சிக்கினார். அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்..!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments