Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் வசந்த் எம்பியின் ரூ.1.3 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு: போலீசில் புகார்!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (14:54 IST)
விஜய் வசந்த் எம்பியின் ரூ.1.3 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு: போலீசில் புகார்!
 காங்கிரஸ் கட்சியின் எம்பி விஜய் வசந்தின் 1.3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேனா காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கடந்த பல ஆண்டுகளாக ரூ 1.3 லட்சம் மதிப்புள்ள பேனாவை பயன்படுத்தி வருகிறார். அந்த பேனா திடீரென காணாமல் போய் விட்டதாக அவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
 
கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்து கொண்டதாகவும் அப்போது அந்த காணாமல் போய் விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேனாவின் மதிப்பு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

குடியரசு தலைவரின் 14 கேள்விகள்.. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம்..!

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments