Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லார்ட்ஸ் தோல்வியின் புறச்சத்தங்களை ஒதுக்கி வைத்தோம்… ஆண்டர்சன் கருத்து!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:42 IST)
இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நேற்று சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை சாய்த்தார்.

லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்குப் பின் நேற்று லீட்ஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி மீண்டுள்ளது. தொடக்க நாளில் இந்தியாவை 78 ரன்களில் ஆட்டமிழக்க செய்துள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலையச் செய்தார்.

ஆட்டமுடிவில் பேசிய அவர் ‘புற சத்தங்களை ஒதுக்கிவிட்டு நாங்கள் எதில் சிறந்தவர்களோ அதில் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்தோம். லார்ட்ஸ் டெஸ்ட்டில் முதல் 3-4 நாட்கள் நாங்கள் பிரில்லியண்ட் ஆக ஆடினோம். அதன் பின்னர்தான் ஆட்டம் மாறியது. கோலியை வீழ்த்தியது சிறப்பான தருணம். சில ஆண்டுகளாக இருவரும் ஒருவரை ஒருவர் சிறப்பாக எதிர்கொண்டு வருகிறோம். 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் விளையாட ஆரம்பித்தால் அது மிகவும் மோசமாக அமையும். அவரை கொஞ்சம் அடக்கி வைக்கவேண்டுமென நினைத்தோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments