Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்சிக்கு உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (07:50 IST)
அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு உலகின் தலை சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது 
 
அர்ஜென்டினா நாட்டின் மெஸ்ஸி கடந்த பல ஆண்டுகளாக கால்பந்து விளையாடி வருகிறார் என்பதும் அவர் களத்தில் இறங்கி விட்டால் கோல்கள் சரமாரியாக விழும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கால்பந்து விளையாட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் லயோனல் மெஸ்ஸி அவர்களுக்கு பாலன் டிஆர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவர் 7வது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை வென்ற மெஸ்ஸிக்கு சக கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments