Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்சிக்கு உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (07:50 IST)
அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு உலகின் தலை சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது 
 
அர்ஜென்டினா நாட்டின் மெஸ்ஸி கடந்த பல ஆண்டுகளாக கால்பந்து விளையாடி வருகிறார் என்பதும் அவர் களத்தில் இறங்கி விட்டால் கோல்கள் சரமாரியாக விழும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கால்பந்து விளையாட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் லயோனல் மெஸ்ஸி அவர்களுக்கு பாலன் டிஆர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவர் 7வது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை வென்ற மெஸ்ஸிக்கு சக கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments