Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் பிரகாஷ்ராஜை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய அரவிந்த் சாமி

Webdunia
சனி, 4 நவம்பர் 2017 (15:00 IST)
அரசியல் நோக்கங்களுக்காக மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் தீவிரவாதம்தான் என நடிகர் அரவிந்த் சுவாமி தெரிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.


 

 
வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் ‘என்னுள் மையம் கொண்ட புயல்' என்ற தலைப்பில் தொடர் எழுதி வருகிறார். அதில் இந்து தீவிரவாதம் இல்லை என இந்துக்களே கூற முடியாது என கமல் கூறியுள்ளார். இதற்கு பாஜகவினர் கமலை விமர்சித்து வருகின்றனர்.
 
கமலின் இந்த கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இவர்களை தொடர்ந்து நடிகர் அரவிந்த் சாமியும் டுவிட்டர் பக்கத்தில் தீவிரவாதம் குறித்து பதிவிட்டுள்ளார். அரவிந்த அவ்வப்போது மத்திய அரசையும், மாநில அரசையும் விமர்த்து டுவிட்டரில் பதிவிடுவது உண்டு. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments