Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேலில் பொதுத்தேர்தல்: பெஞ்சமின் நேத்தன்யாகு மீண்டும் பிரதமாராக வாய்ப்பு

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (21:36 IST)
மத்திய கிழக்கு ஆசிய நாடான இஸ்ரேல் நாட்டில்  நடந்து வரும் பொதுத்தேர்தலில் பெஞ்சமின் நேத்தன்யாகு மீண்டும் பிரதமராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

மத்திய கிழக்கு ஆசிய நாடான இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாகவும், விவசாயத்துறையில் தொழில் நுட்ப உதவியுடனும், அறியல் முறையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டின் பாரளுமன்றம் கடந்த ஜூன் மாதம் கலைப்பட்டு பொதுத்தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே இடைகால பிரதமராக யாய்ர் லாபிட் நியமிக்கப்பட்டார்.

இத்தேர்தல்  நவம்பரில்  நடக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,  இத்தேர்தல்  காலையி தொடங்கி இரவு 10 மணி வரைக்கும் நடந்தது. மக்கள் அதிக ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டதால்,   வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

இத்தேர்தலில், முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு மீண்டும் பிரதமாராகத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments