Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைமாற்றாய் 2.3 பில்லியன் குடுங்க..! – சீனாவிடம் கைநீட்டிய பாகிஸ்தான்!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (10:36 IST)
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் சீனாவிடம் கடன் கேட்டுள்ளது பாகிஸ்தான்.

இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் அன்னிய செலவாணி இருப்பு குறைந்த நிலையில் பாகிஸ்தான் அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியிலும் பெரும் பிரச்சினையை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.

சமீபத்தில் தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்யமுடியாத காரணத்தால் தேநீர் அருந்துவதை குறைத்துக் கொள்ள பாகிஸ்தான் மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது. தற்போது நிதி நெருக்கடியை சமாளிக்க சீன வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து 2.3 பில்லியன் டாலர்கள் கடனுதவியாக பெற்றுள்ளது பாகிஸ்தான் அரசு. இதைக் கொண்டு ஓரளவு நிதி நெருக்கடியை சமாளிக்க இயலும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

குடியரசு தலைவரின் 14 கேள்விகள்.. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம்..!

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments