Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் செய்வதற்காக பெண்களை கடத்தி செல்லும் தாலிபான்கள்!

தாலிபான்கள்
Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (07:22 IST)
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் தாலிபான்களின் அட்டகாசம் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
தாலிபான்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக வீடு வீடாக சென்று பெண்களை கடத்தி செல்வதாக அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து முன்னணி பத்திரிக்கை ஒன்றின் பெண் செய்தியாளர் எழுதிய கட்டுரையில் தாலிபான்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக இருக்கிறது என்றும் காபூல் நகர் வீழ்ச்சியடைந்த பின்னர் வீடு வீடாக சென்று 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களை தாலிபான்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டிருப்பதாக எழுதியுள்ளார்.
 
இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தாலிபான்களின் கொட்டத்தை அடக்க மீண்டும் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்று சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

பவன் கல்யாண், விஜய், சரத்..Etc, திமுகவுக்கு எதிராக வலுசேர்க்கும் நயினார்? - பாஜக ஸ்கெட்ச்!

ஞானசேகரன் குற்றவாளி.. அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு..

கமல்ஹாசன் உள்ளே.. வைகோ வெளியே.. 4 திமுக மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் பட்டியல்:

அடுத்த கட்டுரையில்
Show comments