Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானம் தயாரித்த குடும்பம்…. எப்படி தெரியுமா?

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (18:24 IST)
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  இங்கிலாந்த்தில் வாழும் ஒரு குடும்பத்தினர் சொந்தமாக விமானம் தயாரித்துள்ளனர்.

பறவைகளைப் போல் மனிதர்களும் பறக்க முடியும் என தொடர்ந்து முயற்சி செய்து உருவாக்கிய ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு விமானம்.

இந்த விமானத்தில்தான் எத்தனை வகை உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் யூடியூப் ஐ பார்த்து, இங்கிலாந்தில் வசிக்கும் அசோக் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 2 ஆண்டுகளில் ஒரு விமானம் உருவாக்கியுள்ளனர்.

இதில், 4 பேர் வரை பயணிக்க முடியும் எனக் கூறியுள்ளனர். இவர்களின் முயற்சி மற்றும் உழைப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments